நடத்தியவரை

img

பொய்களை மட்டுமே கூறி ஆட்சி நடத்தியவரை தூக்கி எறிவோம் சிபிஎம் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் வேண்டுகோள்

2014ஆம் ஆண்டு பிரச்சாரத்தில் துவங்கி ஆட்சி முடியும்வரை பொய்களை மட்டுமே பேசிவந்த பிரதமரை ஆட்சியிலிருந்து தூக்கி எறிய வாய்ப்பு தாருங்கள் என கோவை தொகுதி மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.ஆர். நடராஜன் வாக்காளர்களுக்கு வேண்டுகோள் வைத்தார்.

;