புதுதில்லி மறு உத்தரவு வரும் வரை கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்க கூடாதாம்! நமது நிருபர் ஜூலை 14, 2020 மறு உத்தரவு வரும் வரை கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்க கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.