தீர்வு

img

கூலி உயர்வு பிரச்சனைக்கு தீர்வு காணக்கோரி விசைத்தறி தொழிலாளர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

கூலி உயர்வு பிரச்சனைக்கு தீர்வுகாணக்கோரி பள்ளிபாளையம் அருகே விசைத்தறி தொழிலாளர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் வட்டம், பள்ளிபாளையம் வடக்கு ஒன்றியம் தட்டாங்குட்டை ஊராட்சியில் சடையம்பாளையம், காந்திநகர் பகுதியில் 25க்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்களில் 500க்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகிறது.

img

குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு: டி.ஆர்.பாலு வாக்குறுதி

ஆவடி ரயில்நிலையத்திலிருந்து கூடுவாஞ்சேரி செல்ல தனி பாதை அமைத்து ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்

;