ஜனநாயகமும்

img

இந்தியாவின் ஜனநாயகமும், மதச்சார்பின்மையும் பாதுகாக்க மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆட்சி அமையவேண்டும் தாராபுரத்தில் வைகோ பேச்சு

ஈரோடு நாடாளுமன்ற தொகுதி வேட்பாளரை ஆதரித்து தாராபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் இந்தியாவின்ஜனநாயகமும், மதச்சார்பின்மையும் பாதுகாக்க மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆட்சி அமையவேண்டும் என வைகோ பேசினார்

img

மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகமும், சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பும் இருக்காது சிபிஐ வேட்பாளர் எம்.செல்வராஜ் பிரச்சாரம்

நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான எம்.செல்வராஜ், ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை இருநாட்கள் நாகை ஒன்றியத்தின் பல பகுதிகளில் வாக்குகள் கேட்டுச் சுற்றுப்பயணம் செய்தார்

;