செயற்பாட்டாளர்

img

சவுகிதார் விழித்திருந்த கனமும் குறட்டைவிட்டு உறங்கிய பொழுதும் சாட்டையைச் சொடுக்கிய சமூக செயற்பாட்டாளர்

பிரதமர் மோடி தன்னை சவுகிதார் (காவலாளி) என்று கூறிவரும் நிலையில், அந்த ‘சவுகிதார்’ உறங்கிய நேரத்தையும், விழிப்புடன் இருந்த நேரத்தையும் குறிப்பிட்டு, சமூக செயற்பாட்டாளர் ரோகித் குமார் கடுமையாக விமர்சித்துள்ளார்

;