tiruppur இறைச்சிக் கழிவுகளை கொட்டிய வாகனம் சிறைப்பிடிப்பு நமது நிருபர் மே 12, 2019 அவிநாசி அருகே தொடர்ந்து இறைச்சிக் கழிவுகளை கொட்டி வந்த வாகனத்தை பொதுமக்கள் வெள்ளியன்று இரவு சிறைபிடித்தனர்