சிக்கியது

img

தேர்தல் பறக்கும்படை சோதனையில் சிக்கியது குஜராத்தில் ரூ. 500 கோடிக்கு போதைப் பொருட்கள் பறிமுதல்!

மக்களவைத் தேர்தலையொட்டி, தேர்தல்பறக்கும் படையினர், நாடு முழுவதும் தீவிரச்சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஏப்ரல் 7-ஆம் தேதி வரைதாங்கள் பறிமுதல் செய்துள்ள பணம், நகை,மதுபானங்கள் மற்றும் போதைப் பொருட் களின் மதிப்பு குறித்து அறிக்கை ஒன்றை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது

;