சங்க

img

அச்சமின்றிப் பணியாற்ற பெண்களுக்குப் பாதுகாப்பு அளித்திடுக... கிராம சுகாதார செவிலியர் சங்க மாநில மாநாடு வலியுறுத்தல்

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். நாகை மாவட்டம் வடலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கிராம சுகாதார செவிலியரிடம் அத்துமீறிய நபரைக் கைது செய்து கடும்நடவடிக்கை எடுக்க வேண்டும்....

img

அங்கன்வாடி ஊழியர் - உதவியாளர் சங்க 5-வது மாநில மாநாடு.... எழுச்சியுடன் துவக்கம்

இந்தியாவில் உள்ள 700 பெருமுதலாளிகளுக்கு ரூ.2.50 லட்சம் கோடி வரிச்சலுகையை மத்திய அரசு வழங்கியுள்ளது. ஆறுகளை இணைக்க வேண்டும் என்ற 60 ஆண்டு கோரிக்கையை நிறைவேற்ற மறுக்கிறது.....

img

தஞ்சையில் இன்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில மாநாடு தொடக்கம்

மிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாநிலத் தலைவர் நெ.இல.சீதரன், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் ச.மயில், ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் கு.வெங்கடேசன் ஆகியோர் வாழ்த்திப் பேசுகின்றனர். ....

img

தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க இடைக்கால நிர்வாகக்குழு செயல்பட தடை

மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்திலிருந்து தேனிமாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுசங்கம் பிரிக்கப்பட்டு தனியாக ஆரம்பிக்கப்பட்டது...

img

முதல்வர் வாக்குறுதியை மறந்துவிட்டார்... அரசு ஊழியர் சங்க பொதுச் செயலாளர் பேட்டி

போராட்டத்தில் ஈடுபட்ட 5,068 பேர் நிரந்தர நடவடிக்கைக்கு ஆளாகியுள்ளனர். 4,000 பேர் பணியிட மாற்றம்செய்யப்பட்டனர்....

img

காலமுறை ஊதியம் பெறும் வரை போராட்டம் தொடரும்

சமூக பாதுகாப்பான ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்கவேண்டும். பணிக்கொடையாக அமைப்பாளர்களுக்கு ரூ.5 லட்சமும், சமையளர் உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சம் வழங்க வேண்டும்....

img

மே தினத்தையொட்டி தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலக்குழு

மே தினத்தையொட்டி தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலக்குழு அலுவலகத்தில் மாநில துணைத் தலைவர்.டி.ரவீந்திரன் கொடியேற்றி உரையாற்றினார்

img

மோட்டார் வண்டி பராமரிப்பு ஊழியர் சங்க மாநில மாநாடு வரவேற்புக்குழு அமைப்பு

தமிழ்நாடு அரசு மோட்டார் வண்டிகள் பராமரிப்பு நிறுவன தொழிலாளர் சங்கத்தின் 8வது மாநில மாநாடு செப்டம்பர் மாதம் 21ந் தேதி கோவையில் நடைபெறுகிறது.

img

திருச்சியில் ஓய்வூதியர் சங்க ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு அரசு அனைத்து துறைஓய்வூதியர் சங்க மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஞாயிறு அன்று திருச்சியில் நடைபெற்றது.

;