கோவில்

img

சிறுமி பாலியல் பலாத்காரம் கோவில் பூசாரி கைது

கோவையில் 8 வயது சிறுமியை பாலியல்பலாத்காரம் செய்த கோவில் பூசாரி போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

img

திருச்சி அருகே கோவில் விழா நெரிசலில் சிக்கி 7 பேர் பலி

திருச்சி அருகே கோவில் விழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். திருச்சி மாவட்டம் துறையூர் அருகே முத்தையம்பாளையம் கிராமத்தில் பிரசித்திப் பெற்ற கருப்பசாமி கோவில் உள்ளது.

img

ஏந்தல் கோவில் தெப்பத் திருவிழா

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி நகர் முடப்புளிக்காடு ஏந்தல் நீலகண்டப் பிள்ளையார் கோவில் சித்ரா பௌர்ணமி விழா கடந்த ஏப்.10 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

img

தஞ்சாவூர் கோவில் தேரோட்டம்

தஞ்சாவூர் பெரிய கோவில் சித்திரை விழா ஏப்.2 ஆம் தேதி தொடங்கியது. இதில் 15 ஆம் நாள் நிகழ்ச்சியாகசெவ்வாயன்று தேரோட்டம் நடைபெற்றது. ஏராளமான மக்கள்

img

ஏந்தல் நீலகண்ட பிள்ளையார் கோவில் திருவிழா தொடங்கியது

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி முடப்புளிக்காடு பகுதியில் ஏந்தல் அருள்மிகு நீலகண்ட பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது. இந்தகோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக் கம். அதேபோல இந்த ஆண்டும் புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது

;