கோலா

img

மீனவர்களுக்கு தடைக்கால இழப்பை ஈடு செய்யும் கோலா மீனும் ஏமாற்றியது

தரங்கம்பாடி அருகே பெருமாள்பேட்டையில் கோலாமீன் வரத்து மிகக் குறைவாக உள்ளதால் தடைக் காலத்தில் மீனவர்களுக்கு வழங்கப்படும் நிவாரண தொகையை உடனடியாக வழங்க வேண்டுமென என மீனவ மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

;