ஆளும் கட்சியின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என்று கே. பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டினார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சிதம்பரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
ஆளும் கட்சியின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என்று கே. பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டினார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சிதம்பரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
விழுப்புரம் வருகை தந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் ஆர். நல்லகண்ணு செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் தமிழகத்தில் மாநில அரசு அதிகார துஷ்பிரயோகத்தை அதிகமாகப் பயன்படுத்துகிறது என்றார்