கிணறு

img

கிணறு வெட்டும் போது பலியான 5 பேர் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு

திருவண்ணாமலை அருகே உள்ள ஆலத்தூர் பகுதியில் கிணறு வெட்டும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கயிறு அறுந்து விழுந்து 5 பேர் பலியாகினர்

img

கிணறு தோண்டும் பணியில் கயிறு அறுந்து 6 பேர் பலி

திருவண்ணாமலை மாவட்டம் காஞ்சி அருகே உள்ள, ஆலத்தூர் கிராமத்தில் தனியார் பள்ளி வளாகத்தில் கிணறு தோண்டிய போது, கயிறு அறுந்து விழுந்து 6 பேர் பலியாகினர்.

;