new-delhi தில்லியில் தீவிரமடையும் காற்று மாசு: பள்ளிகளுக்கு விடுமுறை நமது நிருபர் நவம்பர் 1, 2019 தலைநகர் தில்லியில் அதிகரித்துவரும் காற்று மாசுபாடு காரணமாக நவம்பர் 5 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.