உண்ணாவிரதப்

img

கூலி உயர்வு பிரச்சனைக்கு தீர்வு காணக்கோரி விசைத்தறி தொழிலாளர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

கூலி உயர்வு பிரச்சனைக்கு தீர்வுகாணக்கோரி பள்ளிபாளையம் அருகே விசைத்தறி தொழிலாளர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் வட்டம், பள்ளிபாளையம் வடக்கு ஒன்றியம் தட்டாங்குட்டை ஊராட்சியில் சடையம்பாளையம், காந்திநகர் பகுதியில் 25க்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்களில் 500க்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகிறது.

;