ஊரடங்கால் தனித்துவிடப்பட்டவர்களின் துயரங்களுக்கு அருமருந்தாக, மதியவேளை உணவினை அவர்களின் இருப்பிடத்திற்குச் சென்று கொடுக்கும் திட்டத்தை மே முதல் தேதியான தொழிலாளர் தினத்தன்று தொடங்கினோம்.
ஊரடங்கால் தனித்துவிடப்பட்டவர்களின் துயரங்களுக்கு அருமருந்தாக, மதியவேளை உணவினை அவர்களின் இருப்பிடத்திற்குச் சென்று கொடுக்கும் திட்டத்தை மே முதல் தேதியான தொழிலாளர் தினத்தன்று தொடங்கினோம்.