youtuber

img

வதந்தி பரப்பிய பீகார் யூடியூபர் சரணடைந்தார்

தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமீக வலைதளங்களில் வதந்தி பரப்பிய பீகாரை சேர்ந்த யூடியூபர் மணிஷ் காஷ்யப் என்பவர் பீகார் ஜகதிஷ்பூர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.