sewer

img

மழை நீருடன் சாக்கடை நீரும் வீடுகளுக்குள் புகுந்ததால் மக்கள் அவதி

அவிநாசி பேரூராட்சி, முத்து செட்டிபாளையத்தில் வெள்ளியன்று பெய்த மழையில் மழை நீருடன் சாக்கடை நீரும் கலந்து வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளனர்கள்.

;