refused

img

ஓட்டுக்கு பணம் வாங்க மறுத்த மார்க்சிஸ்ட் கட்சியினர் மீது தாக்குதல்: ஆளுங்கட்சியினர் அராஜகம்

திருக்கடையூர் அருகே சிங்கானோடை கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்களை வீடு புகுந்து தாக்குதல் நடத்திய அதிமுகவினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளதோடு, இச்சம்பவத்திற்கு கடும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளது.நாகை மாவட்டம் திருக்கடையூர் அருகே சிங்கானோடை பாரதியார் தெருவில் வசிக்கும் மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த சிங்காரவேலு, சீனிவாசன், சண்முக வடிவேல் அய்யப்பன், ராஜவேலு உள்ளிட்டோர் திமுக வேட்பாளருக்கு வாக்கு அளித்துள்ளனர்

img

கன்னியாகுமரியில் வாக்கு மறுக்கப்பட்ட மீனவர்கள்: பின்னணியில் அரசியலா?

கன்னியாகுமரி மாவட்ட மீனவ கிராமங்களில் பலரது பெயர் வாக்காளர் பட்டியலில் விடுபட்டது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.கன்னியாகுமரி மாவட்ட கடலோர கிராமங்களான முட்டம், தூத்தூர் ஆகிய பகுதிகளில் ஆயிரக்கணக்கானோரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் விடுபட்டுள்ளன. இதனால் அப்பகுதி மக்கள் தேர்தல் அதிகாரி உதயகுமாரை சிறைபிடித்து போராட்டம் நடத்தினர்

;