ponnamaravathyu

img

பொன்னமராவதி காவல் பணியில் ஈடுபட்ட பெண் காவலர் விஷம் அருந்தி தற்கொலை முயற்சி

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் ஏற்பட்ட கலவரத்தை தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இளம் பெண் காவலர் விஷம் அருந்தி தற்கொலை முயற்சி செய்துள்ள சம்பவம் காவல் துறை வட்டாரத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

;