plunder

img

கொடநாட்டில் கொடநாட்டில் பணத்தால் வாக்காளர்களை விலை பேசும் அதிமுக

ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் கொள்ளையடித்த ரூ.2000 கோடி பணத்தையும் வைர நகைகளை மும்பை மார்க்கெட்டில் மாற்றி அந்தப் பணத்தையும் கொண்டுதான் தமிழகவாக்காளர்களை அதிமுக இன்றைக்கு விலை பேசி வருகிறது என திமுகதலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்

;