தமிழகம் தோழர் எம்.பசவபுன்னையா நினைவுதினம் எழுச்சியுடன் அனுசரிக்கப்பட்டது நமது நிருபர் ஏப்ரல் 27, 2019 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனத் தலைவர்களில் ஒருவரும், மாபெரும்மார்க்சிய சிந்தனையாளருமான தோழர் எம். பசவபுன்னையா, 27ஆவதுநினைவு தினம் விஜயவாடாவில் உள்ள எம்.பசவபுன்னையா விஞ்ஞான மையத்தில் கடந்த ஏப்ரல் 12 அன்று எழுச்சியுடன் நடைபெற்றது