ncp

img

முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் தேவேந்திர பட்நாவிஸ்

மகாராஷ்டிராவில் நாளை தேவேந்திர பட்னாவிஸ் அரசுக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி முடிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் பட்னாவிஸ் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.