mysterious

img

9 வயது பெண் குழந்தை பள்ளி வளாகத்தில் எரித்து கொலை - உடலை வாங்க மறுத்து உறவினர்கள் வாக்குவாதம்

திண்டுக்கல் மாவட்டம் பாச்சலூரில் 9 வயது பெண் குழந்தை பள்ளி வளாகத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த சூழலில் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

;