திண்டுக்கல் மாவட்டம் பாச்சலூரில் 9 வயது பெண் குழந்தை பள்ளி வளாகத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த சூழலில் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் பாச்சலூரில் 9 வயது பெண் குழந்தை பள்ளி வளாகத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த சூழலில் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ராஜகிருஹா முன்பு கூடி கண்டன முழக்கங்களை எழுப்பினர்...