andhra-pradesh ஆந்திரா: எண்ணெய் டேங்க்கை சுத்தம் செய்த 7 தொழிலாளர்கள் பலி நமது நிருபர் பிப்ரவரி 9, 2023 ஆந்திராவில் எண்ணெய் டேங்க்கை சுத்தம் செய்த 7 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.