kujarathhighcourt

img

அவதூறு வழக்கு: ராகுல் காந்தியின் மேல்முறையீடு மனு ஏப்.29 விசாரணை

அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையை எதிர்த்து, குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை வரும் ஏப்ரல் 29-ஆம் நடைபெற உள்ளது.