அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையை எதிர்த்து, குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை வரும் ஏப்ரல் 29-ஆம் நடைபெற உள்ளது.
அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையை எதிர்த்து, குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை வரும் ஏப்ரல் 29-ஆம் நடைபெற உள்ளது.