karbafestivel

img

கோமியம் குடித்தால் மட்டுமே நவராத்திரி நிகழ்ச்சிக்கு அனுமதி!

இந்தூர்,அக்.01- கோமியம் குடிப்பவர்களுக்கு மட்டுமே நவராத்திரி விழாவில் அனுமதி என்று இந்தூர் மாவட்ட பா.ஜ.க நிர்வாகி பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.