kanpur

img

உ.பி: கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது 3 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி பலி

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது, விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் பலியாகினர்.