மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் சாதியை குறிப்பிட்டு மாணவிகளை ஒருமையிலும், தரக்குறைவாக பேசிய புகாரில் வரலாற்று பேராசிரியர் சண்முகராஜா என்பவர் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் சாதியை குறிப்பிட்டு மாணவிகளை ஒருமையிலும், தரக்குறைவாக பேசிய புகாரில் வரலாற்று பேராசிரியர் சண்முகராஜா என்பவர் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.