ஜார்க்கண்ட் ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் வழங்கியது ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம்! நமது நிருபர் ஜூன் 28, 2024 ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் வழங்கி, அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.