india

img

ஆர்ஜேடி எம்.பி. மனோஜ் ஜா

2 நாட்களுக்குப் பிறகு ஹாத்ரஸ் விபத்து குறித்து எந்த விவாதமும் இருக்காது என்பதால், இந்த விபத்துக்காக இதுவரை எஸ்ஐடி விசாரணை குழு அமைக்காமல் உள்ளது உத்தரப்பிரதேச பாஜக அரசு. இந்திய நாடு விபத்துகளின் தேசமாக மாறிவிட்டது என்பதை ஹாத்ரஸ் சம்பவம் உணர்த்தியுள்ளது.

;