haribathman

img

கலாஷேத்ரா விவகாரத்தில் விரிவான கொள்கையை வகுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

கலாஷேத்ரா கல்வி நிறுவனங்களில் மீதான பாலியல் தொல்லை புகார்கள் குறித்த விரிவான கொள்கையை வகுக்க வேண்டும் எனவும் உள் விசாரணைக் குழுவில் பெற்றோர் மாணவிகளை பிரதிநிதிகளாக சேர்க்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

;