திரிபுராவில் எதிர்க்கட்சியினருக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகள் தொடர்பாக, ஆதாரங்களுடன் தேர்தல் ஆணையத்திடம் புகார் மனுவை அளித்ததாக சீத்தாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.
திரிபுராவில் எதிர்க்கட்சியினருக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகள் தொடர்பாக, ஆதாரங்களுடன் தேர்தல் ஆணையத்திடம் புகார் மனுவை அளித்ததாக சீத்தாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.