பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள முகக்கவசம் அணிவது அவசியம். அபராதம் விதித்து கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என்ற மனநிலைக்கு வரக்கூடாது தற்போது ஒருநபர் தொற்று மட்டுமே பெரிய அளவில் கண்டறியப்படுகிறது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.