சென்னை,செப்.23- ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த சீசிங் ராஜா ஆந்திராவில் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில் சென்னையில் காவல்துறையால் என்கவுன்ட்டரில் சுட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை,செப்.23- ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த சீசிங் ராஜா ஆந்திராவில் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில் சென்னையில் காவல்துறையால் என்கவுன்ட்டரில் சுட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.