மும்பை நக்பாடாவில் பகுதியில் அதிகாலையில் கிர்காவ் கடற்கரை அருகே 17 வயது சிறுவன் வீட்டிற்கு தெரியாமல் ஓட்டி வந்த கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் உயிரிழப்பு.
மும்பை நக்பாடாவில் பகுதியில் அதிகாலையில் கிர்காவ் கடற்கரை அருகே 17 வயது சிறுவன் வீட்டிற்கு தெரியாமல் ஓட்டி வந்த கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் உயிரிழப்பு.