cuddalore ஆம்புலன்ஸை நிறுத்தி தலித் மக்களை தாக்கிய சாதி வெறியர்கள்! நமது நிருபர் மார்ச் 7, 2023 கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே சாதிய ஆதிக்க பிரிவினர் ஒன்றுகூடி தலித் சமூக இளைஞர்களை கடுமையாக தாக்கியுள்ளனர்.