businessman

img

தலித் இளைஞரை படுகொலை செய்த தொழிலதிபர் மாருதி ராவ் தற்கொலை...

போலீசார் முறைப்படி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால், மாருதி ராவ், அவரது மகன் சிரவண் உள்ளிட்டோர் கடந்தாண்டு ஜாமீனில் வெளியே வந்தனர்....

img

தொழில் அதிபருக்கு 237 கோடி பழைய ரூபாயை கடனாக கொடுத்த சசிகலா... வருமானவரித்துறை ஆவணத்தில் தகவல்

அரசுப் பள்ளிகளுக்கு பருப்பு சப்ளை செய்யும் நிறுவனத்தின் அதிபர் குமாரசாமிக்கு பழைய நோட்டுகளில் 237 கோடி ரூபாயை சசிகலா கடன் கொடுத்ததாக சென்னை உயர்நீதிமன்றத்தில்  வருமானவரித்துறை தாக்கல் செய்த ஆவணங்கள் மூலம் .....

img

இந்திய தொழிலதிபர் பிரமோத் மிட்டல் கைது!

மோசடி, அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்துதல், பொருளாதாரக் குற்றம் போன்ற குற் றச்சாட்டுகளின் கீழ் பிரமோத் மிட்டல் மற்றும் அந்த தொழிற்சாலையின் பொது மேலாளர் பரமேஷ் பட்டாச் சார்யா உட்பட மூன்று பேர் கைது...

img

சகிப்பின்மையும், வெறுப்பும் சூழ்ந்தால் நாடு எப்படி வளரும்?

நாட்டில் நிலவும் பெரிய அளவிலான வறுமை; அதிகரிக்கும் சகிப்பின்மை, உறுதியற்ற சமூகச்சூழல், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், கலாச்சாரக் காவலர்களின் செயல்பாடுகள், சாதி மற்றும் மதம் சார்ந்தவன்முறைகள் போன்றவை நாட்டில் அதிகரித்து வருகின்றன....

;