சிதம்பரம் அருகே 5 கிராமங்களை வெள்ளநீர் சூழ்ந்த நிலையில், வேளாண்மைத் துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அப்பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார்.
சிதம்பரம் அருகே 5 கிராமங்களை வெள்ளநீர் சூழ்ந்த நிலையில், வேளாண்மைத் துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அப்பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார்.