arguments

img

அக்.18க்குள் அனைத்து தரப்பினரும் இறுதி வாதங்களை நிறைவுசெய்ய வேண்டும் உச்சநீதிமன்றம் உத்தரவு

இருதரப்பினரும் விரும்பினால் மற்றொருபுறம்  சமரச பேச்சுவார்த்தையும் நடத்தலாம். ஆனால், தற்போது தினந்தோறும் நடைபெறும் விசாரணை முக்கிய கட்டத்தை எட்டியுள்ளதால், அந்த பேச்சுவார்த்தை தொடர்பான விபரங்கள் அனைத்து ரகசியமாக பாதுகாக்கப்பட வேண்டும்.....

;