அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சார்பில் முழு நேர வேலை பணியாளராக்குதல், மருத்துவக்காப்பீட்டு வசதி மற்றும் பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சார்பில் முழு நேர வேலை பணியாளராக்குதல், மருத்துவக்காப்பீட்டு வசதி மற்றும் பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.