தனியார் துறை வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு வழங்கும் வகையில் சிறப்பு சட்டம் இயற்றக் கோரி வியாழனன்று (பிப்.20) சென்னை சைதாப்பேட்டையில் ஊர்வலம் நடைபெற்றது.
தனியார் துறை வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு வழங்கும் வகையில் சிறப்பு சட்டம் இயற்றக் கோரி வியாழனன்று (பிப்.20) சென்னை சைதாப்பேட்டையில் ஊர்வலம் நடைபெற்றது.