நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்த திருநங்கை மாணவி ஸ்ரேயா என்பவர், பிளஸ் 2 பொதுத்தேர்வில் 337 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்த திருநங்கை மாணவி ஸ்ரேயா என்பவர், பிளஸ் 2 பொதுத்தேர்வில் 337 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.