2004 ஆம் ஆண்டு ஜூடில 16ஆம் தேதி கும்ப கோணத்தில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 94 பச்சளிங்குழந்தை கள் தீயில் கருகி பரிதாபமாக இறந்த சம்பவத்தை நினைத்தால் இன்றும் கண்ணீர் வருகிறது. இந்தச் சம்பவம் நடந்து 16 ஆண்டுகள் கடந்துவிட்டன.
2004 ஆம் ஆண்டு ஜூடில 16ஆம் தேதி கும்ப கோணத்தில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 94 பச்சளிங்குழந்தை கள் தீயில் கருகி பரிதாபமாக இறந்த சம்பவத்தை நினைத்தால் இன்றும் கண்ணீர் வருகிறது. இந்தச் சம்பவம் நடந்து 16 ஆண்டுகள் கடந்துவிட்டன.