Elephants

img

350க்கும் மேற்பட்ட யானைகள் இறப்புக்கு காரணம் இதுதான்!

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் போட்ஸ்வானா நாட்டில் 350க்கும் மேற்பட்ட யானைகள் திடீரென்று மரணமடைந்தன. அந்த நாட்டின் ஒக்கவாங்கா சமவெளி பகுதியில் தொடர் மரணங்கள் நடைபெற்றன.

img

கடும் வறட்சியால் தண்ணீர் தொட்டியை நோக்கி படையெடும் யானைகள்

வனத்தில் நிலவும் கடும் வறட்சியால் தண்ணீர் தொட்டிகளை நோக்கியானைகள் படையெடுத்து வருகின்றன.கோவை வனக்கோட்டத்திற்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் பகுதியில் சுமார் 23 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வனச்சரகம் அமைந்துள்ளது

img

இரண்டு யானைகள் தங்கள் குட்டிகளுடன் நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே புகுந்தது

நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ளமேக்கரை கிராமத்தில் இரண்டு யானைகள் தங்கள் குட்டிகளுடன் புகுந்தது

;