கண்டர மாணிக்கம் பகுதி
தஞ்சாவூர்-திருச்சி இடையிலான ரயில் பாதையில் மின்மயமாக்கும் பணியை விரைவாக முடிக்க வேண்டும் என தஞ்சாவூர்-திருச்சி ரயில் பயணிகள் உபயோகிப்பாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தஞ்சாவூரில் இச்சங்கத்தின் அவசரக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அய்யனாபுரம் க. நடராஜன் தலைமை வகித்தார்.