ATM

img

பாபநாசம் ஏ.டி.எம். துப்பாக்கிச் சூடு: பாதுகாவலருக்கு 7 ஆண்டு சிறை

எதிர்பாராதவிதமாக துப்பாக்கி குண்டு பாய்ந்து உதவி ஆய்வாளர் பன்னீர்செல்வம் அதே இடத்தில் இறந்தார்....

img

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி: 3 பேர் கைது

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மூன்று பேர் கோவையில் கைது செய்யப்பட்டனர்.கோவை கவுண்டம்பாளையம் பகுதியை அடுத்த இடையர்பாளையம் அருகே கரூர் வைஸ்யா வங்கியின் ஏடிஎம் இயந்திரம் உள்ளது.

img

16000 பேருக்கு ஏடிஎம்மில் பணம் வரவில்லை

ஏடிஎம்மில் பணம் எடுக்கும்போது, பணம் வராமலேயே வங்கிக் கணக்கில் பணம் கழிக்கப்பட்டதாக, கடந்த நிதியாண்டில் மட்டும் 16,000 புகார்கள் பதிவாகியுள்ளதாக, ஏடிஎம்கள் பற்றிய ரிசர்வ் வங்கியின் அறிக்கை தெரிவித்துள்ளது.

;