6dead

img

திருவண்ணாமலை: கிணறு தூர்வாறும் போது ஏற்பட்ட விபத்தில் 6 பேர் பலி

திருவண்ணாமலையில் கிணறு தூர்வாறும் போது கயிறு அறுந்துவிழுந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

;