சர்வதேச அளவிலான செஸ் ஒலிம்பியாட் சதுரங்க போட்டி ஜூலை 27 ஆம் தேதிமுதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதிவரை தமிழகத்தில் நடைபெறவுள்ளதாக தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன் தெரிவித்தார்.
சர்வதேச அளவிலான செஸ் ஒலிம்பியாட் சதுரங்க போட்டி ஜூலை 27 ஆம் தேதிமுதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதிவரை தமிழகத்தில் நடைபெறவுள்ளதாக தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன் தெரிவித்தார்.