சென்னையில் ஏழை, எளிய பள்ளி மாணவிகளை பாலியல் வணிகத்தில் ஈடுபடுத்தப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கை சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட முதலமைச்சருக்கு சிபிஎம் கடிதம் எழுதியுள்ளது.
சென்னையில் ஏழை, எளிய பள்ளி மாணவிகளை பாலியல் வணிகத்தில் ஈடுபடுத்தப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கை சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட முதலமைச்சருக்கு சிபிஎம் கடிதம் எழுதியுள்ளது.