நாஜிகளுக்கு எதிரான போரில் ஸ்டாலின்கிராடில் நடைபெற்ற சண்டையில் வெற்றி பெற்றதன் 80-ஆவது ஆண்டு நிறைவை ரஷ்யக் கம்யூனிஸ்டுக் கட்சி ஆதரவாளர்கள் பெருந்திரளாகப் பங்கேற்றுக் கொண்டாடினர். ஆகஸ்டு 1942 முதல் பிப்ரவரி 1943 வரையில் நடந்த போர், உலக வரலாற்றில் அதிக ரத்தம் சிந்திய போர்களில் ஒன்று என்று கருதப்படுகிறது.